Connect with us

Raj News Tamil

பழனியில் குவிந்த பக்தர்கள்: 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தமிழகம்

பழனியில் குவிந்த பக்தர்கள்: 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் விடுமுறை நாட்கள் முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் சாமி தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

அடிவாரம் வின்ஜ்ஸ்டேசன், ரோப் கார், உள்ளிட்ட பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளதால் மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஐந்து மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்ததால் கோயில் நிர்வாகம் பக்தர்கள் செல்லும் படிப்பாதையை மாற்றம் செய்யப்பட்டு குடமுழுக்கு வழியாக அனுப்பப்படுகிறார்கள்.

கூட்டநெரிசலை கட்டுப்படுத்த 100,க்கு மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

More in தமிழகம்

To Top