Connect with us
Raj News Tamil

Raj News Tamil

மாலை நேர சிறப்பு வகுப்பு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகம்

மாலை நேர சிறப்பு வகுப்பு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மாலை சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த கல்வியாண்டிற்காக பள்ளிகள் கடந்த ஜூன் 12ம் தேதி திறந்தன. மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்கும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top