Connect with us

Raj News Tamil

பரபரப்பான அரசியல் சூழல்: இன்று கூடுகிறது சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்!

தமிழகம்

பரபரப்பான அரசியல் சூழல்: இன்று கூடுகிறது சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது.

பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாக்கள் பேரவையில் சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி சுமார் 2 மணி நேரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More in தமிழகம்

To Top