Connect with us

Raj News Tamil

அதி கனமழை: 3 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!

தமிழகம்

அதி கனமழை: 3 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top