Connect with us

Raj News Tamil

இனி நடிக்க மாட்டேன் – விஜய்சேதுபதி பகிரங்க அறிவிப்பு!

சினிமா

இனி நடிக்க மாட்டேன் – விஜய்சேதுபதி பகிரங்க அறிவிப்பு!

தென்மேற்கு பருவக் காற்று படத்தின் மூலம், ஹீரோவாக அறிமுகமானவர் விஜய்சேதுபதி.

இந்த படத்திற்கு பிறகு, பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், கதை நன்றாக இருந்தால், வில்லனாகவும் நடிப்பதற்கு தயங்குவது கிடையாது. இந்நிலையில், இவர் பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார்.

அதில், வில்லனாக நடிப்பதற்கும், கௌரவ வேடங்களில் நடிப்பதற்கும், நிறைய பேர் தன்னை அணுகுவதாக கூறியுள்ளார்.

இதுவரை 20-க்கும் மேற்பட்ட கதைகளை நிராகரித்துள்ளேன் என்று கூறியுள்ள அவர், இனிமேல், வில்லன் மற்றும் கௌரவ வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top