Connect with us

Raj News Tamil

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல்: 4 பேர் கைது!

தமிழகம்

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல்: 4 பேர் கைது!

சென்னை தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கற்கள், பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் தி.நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பாரதி (20), பார்த்திபன் (21), அலெக்ஸ் (22), அருண்குமார் (38) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More in தமிழகம்

To Top