Connect with us

Raj News Tamil

ஆளுநர் குறித்து குடியரசு தலைவரிடம் புகார் அளித்த மு.க ஸ்டாலின்

தமிழகம்

ஆளுநர் குறித்து குடியரசு தலைவரிடம் புகார் அளித்த மு.க ஸ்டாலின்

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு எதிராக ஆர்.என் ரவி செயல்பட்டு வருவதாக பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையை விட்டு நீக்குவதாக அறிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அமித்ஷாவின் தலையீட்டால் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 பக்கம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More in தமிழகம்

To Top