Connect with us

Raj News Tamil

சென்னை அணியின் பயிற்சியாளராக மாறுகிறாரா தோனி? வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு!

விளையாட்டு

சென்னை அணியின் பயிற்சியாளராக மாறுகிறாரா தோனி? வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு!

ஐந்து முறை சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த கேப்டன் தோனி, கடந்த ஆண்டு பெற்ற வெற்றிக்குப் பிறகு எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி வரும் புதிய ஐபிஎல் சீசனில் தனது புதிய பாத்திரம் பற்றிய முக்கிய அறிவிப்பை எக்ஸ் வளைத்ததில் வெளியிட்டுள்ளார்.

புதிய சீசன் மற்றும் புதிய ரோல்… காத்திருங்கள்!” என்று தோனி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு வரவிருக்கும் ஐபிஎல்லில் தோனி என்ன செய்யப் போகிறார் என்பது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top