Connect with us

Raj News Tamil

எல்லோரும் கேப்டன் ஆக முடியாது! உதார் விட்டு சிக்கிய அருண் விஜய்?

சினிமா

எல்லோரும் கேப்டன் ஆக முடியாது! உதார் விட்டு சிக்கிய அருண் விஜய்?

கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு, நடிகர் அருண் விஜய் சமீபத்தில் வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அருண் விஜய், இனிமேல் தன்னுடைய படப்பிடிப்பிலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு வழங்கப்படும் என்று கூறினார்.

இதனை அறிந்த ரசிகர்களும், பொதுமக்களும், ஆச்சரியம் அடைந்தனர். ஆனால், சாப்பாடு வழங்குவது நடிகர்களின் கையில் கிடையாது என்றும், அது தயாரிப்பாளர்களின் முடிவு என்றும் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் தனது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை விட்டுக் கொடுத்தால், அவ்வாறு உணவு வழங்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், நடிகர்கள் அவ்வாறு சம்பளத்தை விட்டுக் கொடுக்க வாய்ப்பு இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். எல்லோரும் கேப்டன் ஆகிவிட முடியாது என்றும் சொல்கிறார்கள்.

More in சினிமா

To Top