Connect with us

Raj News Tamil

டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம்!

தமிழகம்

டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம்!

எம்.ஆர்.பி செவிலியர் அமைப்பினர் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வருகின்றனர்.

டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அனைத்து வளாகங்களும் மூடப்பட்டு உள்ளது.

இதனால் மருத்துவமனைகளில் செவிலியர்கள் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top