Connect with us

Raj News Tamil

செப். 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம்!

இந்தியா

செப். 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம்!

சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது X (ட்விட்டர்) பக்கத்தில், ‘நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் (17-வது மக்களவையின் 13-வது அமர்வு மற்றும் மாநிலங்களவையின் 261- வது அமர்வு) செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும்.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வேளையில், நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் நடப்பதை எதிர்நோக்குகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More in இந்தியா

To Top