சினிமா
இந்த இருவர் மட்டும் தான் பெரிய நடிகர்கள் – சிவகுமார் ஓபன் டாக்
நடிகர்கள் சூர்யா, கார்த்திக் தந்தையும், பழம்பெரும் நடிகருமானவர் சிவக்குமார். அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வரும் இவர், தன்னுடைய சிறப்புரைகள் மூலம் கவனம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், திருக்குறள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டுள்ள இவர், அங்கும் தனது சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார்.
அதில், பெரிய நடிகர்கள் என்று நான் ஒப்புக்கொண்டது இருவர் தான். அது கமலும், சிவாஜியும் மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login