Connect with us
Raj News Tamil

Raj News Tamil

டிச.5-ல் புயல் கரையைக் கடக்கிறது!

தமிழகம்

டிச.5-ல் புயல் கரையைக் கடக்கிறது!

டிச.5 தேதி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வடதமிழகம்-மசூலிப்பட்டினத்திற்கு இடையே 4-ம் தேதி மாலை புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டிச.2ல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி டிச.3ல் வங்கக்கடலில் புயலாக வலுப்பெற உள்ளது.

5-ம் தேதி முற்பகலில் ஆந்திராவின் நெல்லூர்- மசூலிபட்டினத்திற்கு இடையே கரையை கடக்கிறது.
அன்று, தமிழகத்தில் கன மழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top