Connect with us

Raj News Tamil

பல்கலைக்கழகத்தில் மாணவன் நடத்திய துப்பாக்கிக்சூட்டில் 15 பேர் உயிரிழப்பு!

உலகம்

பல்கலைக்கழகத்தில் மாணவன் நடத்திய துப்பாக்கிக்சூட்டில் 15 பேர் உயிரிழப்பு!

செக் குடியரசின் பிரேக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.

சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறைக் கட்டிடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்தப் படுகொலையில் ஈடுபட்டது ஒரு மாணவர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சில படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் எந்த தீவிரவாத நோக்கத்துடனும் அமைப்புடனும் தொடர்புடையது இல்லை என செக் உள்துறை அமைச்சர் விட் ரகுசான் தெரிவித்துள்ளார்.

More in உலகம்

To Top