Connect with us

Raj News Tamil

சென்னையில் பாதுகாப்புப்பணியில் 18 ஆயிரம் போலீசார்!

தமிழகம்

சென்னையில் பாதுகாப்புப்பணியில் 18 ஆயிரம் போலீசார்!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் முக்கிய இடங்களில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணிப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) கொண்டாடப்பட உள்ளது. இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நெரிசலைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது, என்பதற்காகவும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக சென்னையில் சுமார் 18,000 போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சிசிடிவி கேரமராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

More in தமிழகம்

To Top