Connect with us

Raj News Tamil

ஒரே நாளில் புதிதாக 702 பேருக்கு கரோனா தொற்று!

இந்தியா

ஒரே நாளில் புதிதாக 702 பேருக்கு கரோனா தொற்று!

இந்தியாவில் கரோனா தொற்று ஒரே நாளில் புதிதாக 702 ஆக இந்தியாவில் பதிவாகியுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,097 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (டிச.28) தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் இருவரும் கர்நாடகம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புது டெல்லியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

More in இந்தியா

To Top