Connect with us
Raj News Tamil

Raj News Tamil

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

அரசியல்

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக வழக்கறிஞர் மிலானி என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top