Connect with us

Raj News Tamil

எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை : தமிழக அரசு அனுமதி

அரசியல்

எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை : தமிழக அரசு அனுமதி

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top