Connect with us

Raj News Tamil

என்ன கருமம்டா இது…சுய இன்பம் செய்து கொண்டே பைக் ஒட்டிய ரேபிடோ ஓட்டுநர்..!!

இந்தியா

என்ன கருமம்டா இது…சுய இன்பம் செய்து கொண்டே பைக் ஒட்டிய ரேபிடோ ஓட்டுநர்..!!

பெங்களூர், கொல்கத்தா, டெல்லி போன்ற பெருநகரங்களில் பைக் டாக்சி எனப்படும் ரேபிடோ டாக்சி சேவைகள் இயங்கி வருகிறது. அதே சமயத்தில் விலையும் குறைவாக இருப்பதால் பைக் டாக்சியை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில் ரேபிடோ பைக் டாக்சியில் பாலியல் தொல்லை, நகை பறிப்பு போன்ற பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறியதால் சென்னையில் இந்த பைக் டாக்சிக்கு அரசு தடை விதித்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த அதிரா என்ற இளம்பெண் வீட்டிற்கு செல்வதற்காக ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்தார்.அந்த பைக் டாக்சியின் ஓட்டுநர் சுய இன்பம் செய்ய தொடங்கினார். இதை பார்த்து அந்தப் பெண் பயந்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார்.

அதிரா வீட்டிற்கு சென்ற பிறகு இரவு முழுவதும் ஆபாச மெசேஜ்களை அந்த ஓட்டுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் அந்த ஓட்டுநரை கைது செய்தனர். பைக் டாக்சி ஓட்டுநரின் இந்த செயல் கர்நாடகாவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top