இந்தியா
தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் – சமாஜ்வாதி எம்.பி விமர்சனம்
மத்திய அரசின் பட்ஜெட் தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என சமாஜ்வாதி எம்.பி டிம்பிள் யாதவ் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசிய போது : மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேயும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது என்றார்.
You must be logged in to post a comment Login