Connect with us

Raj News Tamil

தந்தை பெரியாரின் நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

தமிழகம்

தந்தை பெரியாரின் நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

தந்தை பெரியாரின் 50-வது நினைவு நாளையொட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தத திருவுருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், துரை முருகன், சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் கிரிராஜன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, திமுக செய்தி தொடர்பாளர் TKS இளங்கோவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

More in தமிழகம்

To Top