உலகம்
இரவு நேர பார்ட்டி.. ஆடை அணிய தடை.. நிர்வாணமாக ஆட்டம் போடும் இளைஞர்கள்.. அதிர்ச்சி தகவல்..
ஒரு தரப்பினர் பணத்தை சேமிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், சில வசதி படைத்த பணக்காரர்கள், அதனை செலவழிக்க பல்வேறு வழிகளை உருவாக்கி வருகின்றனர். வாழ்க்கையை இன்பமாக வாழ்வதற்காக வழி இது என்றும் கூறுகின்றனர்.
இப்படி பணத்தை செலவழிக்க, வித்தியாசமான வழி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இத்தாலி நாட்டில் குரூசோ என்ற சொகுசு கப்பல் இயங்கி வருகிறது. இந்த கப்பலில், சில சுற்றுலா நிறுவனங்கள் ஆபாசமான பார்ட்டிகளை நடத்தி வருகின்றனர். ஆடையே இல்லாமல் தான் இந்த பார்ட்டிகளில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் விதிமுறைகளை வகுத்துள்ளனர்.
இதனை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் அந்நாட்டு இளைஞர்கள், இந்த மாதிரியான பார்ட்டிகளில் கூட்டம் கூட்டமாக குவிகின்றனர். மேலும், இந்த மாதிரியான பார்ட்டிகளில், ஜோடியாக தான் அதிகப்படியானோர் கலந்துக் கொள்கிறார்களாம். கிட்டதட்ட 70 சதவீதம் பேர் ஜோடியாக தான் கலந்துக் கொள்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த பார்ட்டியின் ஒருங்கிணைப்பாளர் பேசும்போது, “சலிப்பான இயல்பு வாழ்க்கையில் சுவாரசியம் சேர்க்கவே, இதுமாதிரியான பார்ட்டிகளை நடத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login