Connect with us

Raj News Tamil

டிசம்பர் 30ஆம் தேதி வரை மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகம்

டிசம்பர் 30ஆம் தேதி வரை மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இன்னும் பல மாவட்டங்களில் வெள்ளம் வடியாத நிலை உள்ளது.

இதற்கிடையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top