Connect with us

Raj News Tamil

தூத்துக்குடியில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீரானது

தமிழகம்

தூத்துக்குடியில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீரானது

தென் மாவட்டங்களில் கடந்த 16, 17-ம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்தன.

ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் மின் விநியோகம், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக மின் விநியோகம் வழங்கப்பட்டு விட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top