Connect with us

Raj News Tamil

நிலக்கரி நிறுவன கட்டிடத்தில் தீ விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் பலி!

உலகம்

நிலக்கரி நிறுவன கட்டிடத்தில் தீ விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் பலி!

நிலக்கரி நிறுவன அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள யோங்ஜு நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு மாடி கட்டிடம் ஒன்று இருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் இன்று காலை 6.50 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், 51 பேர் காயமடைந்திருப்பதாகவும், இதுவரை மொத்தம் 63 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More in உலகம்

To Top