தமிழகம்
14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – 5 பேர் கைது
சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வினித், விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login