Connect with us

Raj News Tamil

அப்பட்டமாக நாடகம் போடும் சிவகார்த்திகேயன்! என்ன நடந்தது?

சினிமா

அப்பட்டமாக நாடகம் போடும் சிவகார்த்திகேயன்! என்ன நடந்தது?

பிரபல இசையமைப்பாளர் டி.இமான், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறியிருந்தார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையே, தீபாவளி பண்டிகை அன்று, நடிகர் சிவகார்த்திகேயன், தனது குடும்பத்துடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.

அதில், சிவகார்த்தியேன் குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்டிருப்பதை, விமர்சித்துள்ளார். டி.இமான் பிரச்சனை மறைப்பதற்கே, அவர் நாடகம் ஆடுகிறார் என்றும், பிஸ்மி கூறியுள்ளார்.

இமான் பிரச்சனைக்கு பிறகும், எங்கள் குடும்பத்தில் பிரச்சனை இல்லை என்பதை நிரூபிக்க, சிவகார்த்திகேயன் முயற்சிக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top