Connect with us

Raj News Tamil

பா.ரஞ்சித்தால் தள்ளிப் போன சூர்யா!

சினிமா

பா.ரஞ்சித்தால் தள்ளிப் போன சூர்யா!

தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் தற்போது, நடிகர் விக்ரமை வைத்து, தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தை ஜனவரி 26-ஆம் தேதி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், விஎப்எக்ஸ் பணிகள் காரணமாக, படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

எனவே, வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக, ஏப்ரலில் ரிலீஸ் ஆக இருந்த சூர்யாவின் கங்குவா திரைப்படம், ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

More in சினிமா

To Top