Connect with us

Raj News Tamil

பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை முதல் டோக்கன் விநியோகம்!

தமிழகம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை முதல் டோக்கன் விநியோகம்!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 பெற நாளை முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய்க்கு நாளை முதல் நியாய விலை கடைக்கள் மூலம் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top