Connect with us

Raj News Tamil

மீண்டும் வேறலெவல் அவதாரம் எடுக்கும் சசிகுமார்!

சினிமா

மீண்டும் வேறலெவல் அவதாரம் எடுக்கும் சசிகுமார்!

தமிழ் இலக்கிய உலகில் டாப் 10 நாவல்களில் ஒன்றாக இருப்பது குற்றப்பரம்பரை. இந்த நாவலை திரைப்படமாக எடுக்க, பல்வேறு முன்னணி இயக்குநர்கள் முயற்சி செய்து வந்தனர்.

ஆனால், யாராலும் படமாக்க முடியவில்லை. இந்நிலையில், இந்த நாவலை வெப் தொடராக எடுக்க, இயக்குநர் சசிகுமார் முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பான அதிகாரப்புர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய தரமான படங்களை இயக்கிய சசிகுமார், மீண்டும் திரைப்படங்கள் இயக்குவது, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top