Connect with us

Raj News Tamil

புயல் எச்சரிக்கை: துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்!

தமிழகம்

புயல் எச்சரிக்கை: துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்!

வங்கக் கடலில் ‘மிதிலி’ புயல் உருவாகியுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வடமேற்க வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.

இந்நிலையில், புயல் உருவானதையடுத்து சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top