Connect with us

Raj News Tamil

“500 கோடி தந்தாலும் நடிக்க மாட்டேன்” – சும்மா இருந்த விஜயை சொரிஞ்சு விட்டுட்டாங்களே..!

சினிமா

“500 கோடி தந்தாலும் நடிக்க மாட்டேன்” – சும்மா இருந்த விஜயை சொரிஞ்சு விட்டுட்டாங்களே..!

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் விஜயை மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இவர் தான் சூப்பர் ஸ்டார் படத்தின் மீதுள்ள ஆசையில் பேசினார்.

ஆனால், ரஜினியை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், விஜய்-க்கு எதிராக உள்ள கருத்துக்களை கூறினார். இதுதான், தளபதி-க்கு செம டென்ஷனை ஏற்படுத்தியுள்ளதாம்.

இதனால், இவருடைய தயாரிப்பில் உருவாகும் எந்தவொரு படத்திலும், இனி நடிக்கவே கூடாது என்று முடிவை எடுத்துள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.

அதாவது, 500 கோடி ரூபாயை சம்பளமாக கொடுத்தாலும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக எந்தவொரு படத்திலும் நடிக்க மாட்டேன் என்று அவர் முடிவெடுத்துள்ளராம்.

More in சினிமா

To Top