Connect with us

Raj News Tamil

வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற முதல்வர்!

இந்தியா

வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற முதல்வர்!

மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி, மிசோரமில் காலை 7 மணியளவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய வாக்குகளை செலுத்த சென்ற மிசோரம் முதல்வர் வாக்குகளை செலுத்த முடியாமல் திரும்பினார்.

பின்னர் இதுகுறித்து மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“என்னால் வாக்களிக்க முடியவில்லை; வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால், சிறிது நேரம் காத்திருந்தேன். ஆனால் உடனடியாக சரிசெய்யாததால், எனது தொகுதிக்கு சென்று காலை உணவுக்குப் பிறகு வாக்களிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

More in இந்தியா

To Top