Connect with us

Raj News Tamil

10 ரூபாய் நாணயத்தால் வந்த ஆபத்து..!

தமிழகம்

10 ரூபாய் நாணயத்தால் வந்த ஆபத்து..!

கடந்த 2005ம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயம் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடபட்டது. தற்போது இந்த 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு பொய்யான தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், 10 ரூபாய் நாணயத்தை வாங்கவில்லை என்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரித்துள்ளார். அதாவது, இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள், இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவு ஏ-வின் படி மூன்று வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top