Connect with us

Raj News Tamil

திடீரென பிரிந்த ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்? அதிர்ச்சி தகவல்!

சினிமா

திடீரென பிரிந்த ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்? அதிர்ச்சி தகவல்!

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், பெங்காலி ஆகிய மொழிகளில் நடித்து, முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஐஸ்வர்யா ராய்.

இவருக்கும், இவரது கணவன் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக, சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது. அப்போது அது வதந்தி என்று கூறப்பட்டது.

ஆனால், இவர்கள் இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக, மீண்டும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்-க்கும், அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தான், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

More in சினிமா

To Top