சினிமா
5 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் எடுக்கும் அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிகர் மட்டுமின்றி, பாடலாசிரியர், இயக்குநர், பாடகர் என்று பன்முகத் திறமைக் கொண்ட இவர், வொன்டர்பேர் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வந்தார்.
ஆரம்பத்தில், எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மாரி என்று பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த அவர், அதன்பிறகு, நிறைய தோல்வி படங்களை எடுத்து நஷ்டம் அடைந்தார். இதனால், பட தயாரிப்பில் இருந்து 5 ஆண்டுகளுக்கு விலகி இருந்த தனுஷ், தற்போது மீண்டும் படங்களை தயாரிக்க உள்ளாராம்.
இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், தனுஷ்-க்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login