Connect with us

Raj News Tamil

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவு என்ன?

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவு என்ன?

நிலநடுக்கம் ஏற்படுவதை கண்டறிவதற்கும், மக்களை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும், நிலநடுக்கவியல் பயன்படுகிறது.

இந்தியாவில் இந்த துறை, தேசிய நிலநடுக்கவியல் மையம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மையம், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டோடா என்ற பகுதியில், 3.9 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், காலை 9.34 மணிக்கு, நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top