Connect with us

Raj News Tamil

18-மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

தமிழகம்

18-மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் ஆரம்பமாகி கன மழை பெய்துவருகிறது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் பருவ மழை கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 24-மணி நேரத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர்,அரியலூர், ஈரோடு, சேலம் , நாமக்கல்,சிவகங்கை, தர்மபுரி போன்ற 18-மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளாதாக சென்னை வனிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் கடலோர மாவட்டங்கள் வெளியே வரவேண்டாம் என்றும், தங்களுடைய வீட்டிற்குள்ளே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top