Connect with us

Raj News Tamil

கண்டித்தும் கைவிடாத மனைவி.. தீராத ஆசை.. ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த கணவன்..

தமிழகம்

கண்டித்தும் கைவிடாத மனைவி.. தீராத ஆசை.. ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த கணவன்..

திருச்சி மாவட்டம் மாந்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக, கணவன்-மனைவி இரண்டு பேருமே, பணிக்கு சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில், வித்யாவுக்கும், அவருடன் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே, கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ராஜா, தனது மனைவியை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இருப்பினும், காதலை கைவிடாத அவர், கணவன் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த மன உளைச்சலுக்கு ஆளான ராஜா, ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top