Connect with us

Raj News Tamil

சென்னையில் பல்வேறு இடங்களில் மின்தடை!

தமிழகம்

சென்னையில் பல்வேறு இடங்களில் மின்தடை!

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்து வருகின்றது.

இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் ஆவடி, வடசென்னை, போரூர், தாம்பரம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவுமுதல் மின்தடை செய்யப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top