Connect with us

Raj News Tamil

தமிழ் கல்வெட்டுகளை மீட்க வேண்டும் சீமான் கோரிக்கை..!

அரசியல்

தமிழ் கல்வெட்டுகளை மீட்க வேண்டும் சீமான் கோரிக்கை..!

கர்நாடக மாநிலம் மைசூருவில் சுமார் 65,000 தமிழ் கல்வெட்டுகள் பரிமரிப்பில்லாமல் குவித்து வைக்கப்பட்டன. இதனை தமிழகம் கொண்டுவர வேண்டு என்று பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சுமார் 25000 தமிழ் கல்வெட்டுகள் தமிழகம் கொண்டு வரப்பட்டநிலையில், மீதமுள்ள கல்வெட்டுகளை கொண்டுவர தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையில் இதற்கு பாரட்ட தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மீதமுள்ள கல்வெட்டுகளை தொய்வின்றி தொய்வின்றி தமிழகம் கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top