Connect with us

Raj News Tamil

ஊழியர்களுக்கு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..!

தமிழகம்

ஊழியர்களுக்கு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..!

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஐ.டி. நிறுவனம் தங்களது நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்களில் 50 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பிடித்தமான காரை பரிசளித்து அசத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, நிறுவனத்தின் 38 ஊழியர்களுக்கு 33 சதவீதம் பங்குகளை ஒதுக்கி நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் மாற்றியுள்ளது. இதேப்போல கடந்த ஆண்டும் 100 ஊழியர்களுக்கு கார்களை இந்த நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

More in தமிழகம்

To Top