Connect with us

Raj News Tamil

விளையாட்டு மைதான மேற்கூரை விழுந்து 3 பேர் பலி!

இந்தியா

விளையாட்டு மைதான மேற்கூரை விழுந்து 3 பேர் பலி!

தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மொயினாபாத் அருகே உள்விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More in இந்தியா

To Top