Connect with us

Raj News Tamil

நக்சல் நடத்திய தாக்குதல் : 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்

இந்தியா

நக்சல் நடத்திய தாக்குதல் : 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்

சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தாகல்குடம் என்ற கிராமத்தில் இன்று நக்சல் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

More in இந்தியா

To Top