Connect with us

Raj News Tamil

தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு..!!

தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு..!!

பூலித்தேவரின் 308வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 1ல் கொண்டாடப்படுகிறது. சிவகிரி அருகே நெற்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சியினர் வருகை தருவதால் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top