சினிமா
நடிகர்கள், இயக்குனர்கள் ரொம்ப மோசம்! – ரஜினி பட நடிகை ஓபன் டாக்!
Published on
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தென்னிந்திய சினிமா மட்டுமின்றி வடஇந்திய சினிமாக்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்று சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது. அங்கு பெண்களை மோசமாக நடத்துகின்றனர். நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என யாரும் பெண்களை மதிப்பதே இல்லை.
நான் அங்கு மிகவும் கஷ்டப்பட்டேன், இதனாலேயே தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டேன் என்று அவர் கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Continue Reading
Related Topics:kabali, lust stories, rajini kanth, rathika apte, super star