Connect with us

Raj News Tamil

கூல் சுரேஷை பளார்னு அறைவேன் – தொகுப்பாளினி ஆத்திரம்

சினிமா

கூல் சுரேஷை பளார்னு அறைவேன் – தொகுப்பாளினி ஆத்திரம்

மன்சூர் அலிகான் நடித்துள்ள சரக்கு படத்தின் ஆடியோ லாஞ்ச், சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் கூல் சுரேஷ், உரையாற்ற வந்திருந்தார்.

அப்போது, அங்கிருந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதியிடம், அநாகரீகமாக நடந்துக் கொண்டார். இந்த சம்பவம், இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நடிகர் கூல் சுரேஷ், வீடியோ வெளியிட்டு, பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில், தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி, தன் மீது நடத்தப்பட்ட அநாகரீக செயல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, “கூல் சுரேஷ் இதற்கு முன்பும், என்னிடம் இவ்வாறு நடந்துக் கொண்டுள்ளார். இது 2-வது முறை. இனிமேல் இப்படி நடந்துக் கொண்டால். கன்னத்தில் பளார் என அறைவேன். அல்லது காவல்துறையில் புகார் அளிப்பேன்” என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top