Connect with us

Raj News Tamil

நாளை மின்சார ரயில்கள் ஞாயிறுகிழமை கால அட்டவணைபடி இயங்கும்!

தமிழகம்

நாளை மின்சார ரயில்கள் ஞாயிறுகிழமை கால அட்டவணைபடி இயங்கும்!

மின்சார ரயில்கள் நாளை (திங்கட்கிழமை) ஞாயிறுகிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) தேசிய விடுமுறை என்பதால், சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம், சூளுர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்களும் ஞாயிறு கால அட்டவணையின்படியே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top