இந்தியா
ராஜஸ்தான் மாநில முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி..!
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் வீட்டில் இருந்து பணிகளை கவனிப்பதாகவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதே போல அம்மாநில முன்னாள் முதல்வரும், பாஜகவை சேர்ந்தவருமான வசுந்தராஜேவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login