இந்தியா
டியூசன் செல்ல மறுத்த சிறுவன்.. ஏன் என்று கேட்ட தாய்க்கு அதிர்ச்சி.. டியூசன் டீச்சர் செய்த கொடூரம்..
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா என்ற பகுதியை சேர்ந்தவர் கோவிந்த் படேல். 45 வயதாகும் இவர், அப்பகுதியில் டியூசன் சென்டர் நடத்தி வந்தார்.
இந்நிலையில், டியூசன் சென்டரில் படித்து வந்த மாணவனின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தன்னுடைய மகனை, கோவிந்த் படேல், பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டனர்.
இதையடுத்து, போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login